• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பேருந்து தரிப்பிடத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பேருந்து தரிப்பிடத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாசிர் பூத்தே:

ஜாலான் லாமா கூலிமில் உள்ள தொக் பாலி மீன்வள துறைமுகத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

“இன்று பிற்பகல் 1 மணியளவில், அக்குழந்தையை காண்ட பின் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.” என்று மாவட்ட காவல் தலைவர் சூப்பிரிண்டண்ட் ஸைசுல் ரிசால் சகாரியா கூறினார்.

“தொடக்ககட்ட விசாரணைகளில், குழந்தை உயிருடனும், உடல்நலம் கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தை உடனடியாக தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, 12 வயதிற்குட்பட்ட குழந்தையை கைவிடுதல் மற்றும் ஆபத்தான முறையில் வெளியே விடுதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பாசிர் பூத்தே மாவட்ட காவல்நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும், அல்லது 09-7862005 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Read More

Previous Post

வரி விதிப்பு எதிரொலியால் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்: ஏற்றுமதியாளர்கள் கவலை | Tax Tariff; Eggs Exports to the US Halted – Exporters Concerned

Next Post

தமிழர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள் நினைவு கூரப்பட்டனர்

Next Post
தமிழர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள் நினைவு கூரப்பட்டனர்

தமிழர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள் நினைவு கூரப்பட்டனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin