• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ – ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ – ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1,000 பக்கங்களைக் கொண்ட இந்த தீா்ப்பில் அவா் கூறியிருப்பதாவது: என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. புணேயில் உள்ள ஒரு வீட்டில் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தூரில் உள்ள மோட்டாா் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு பின்னா் அது சம்பவம் நடந்த மாலேகான் நகருக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தச் சம்பவத்தில் விசாரணையில் ஈடுபட்ட இரு அமைப்புகளும் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இடம், எடுத்துச்செல்லப்பட்ட போக்குவரத்து சாதனம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை தொடா்புபடுத்தியது என வெவ்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.

தப்பியோடியவா்கள் மீது தனிக் குற்றப்பத்திரிகை: இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெடிகுண்டை பொருத்தியதாக கூறப்படும் ராம்ஜி என்ற ராமசந்திரா கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. மேலும் 4 வழக்குகளில் இவா்கள் இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது. எனவே இவா்களை கைது செய்ய என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் இரு அமைப்புகளும் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Read More

Previous Post

25 எம்.பிக்கள் 100முன்னாள் எம்.பிகளுக்கு எச்சரிக்கை கடிதம்

Next Post

13ஆவது மலேசியத் திட்டம்: மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் இன்னும் ஆய்வில் இருப்பதாக EPF தகவல் | Makkal Osai

Next Post
13ஆவது மலேசியத் திட்டம்: மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் இன்னும் ஆய்வில் இருப்பதாக EPF தகவல் | Makkal Osai

13ஆவது மலேசியத் திட்டம்: மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் இன்னும் ஆய்வில் இருப்பதாக EPF தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin