• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 31, 2025 8:52 PM IST

செம்மர கடத்தல் வழக்கில் 10 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் அபராதம் விதித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

செம்மரக்கடத்தல் வழக்குசெம்மரக்கடத்தல் வழக்கு
செம்மரக்கடத்தல் வழக்கு

செம்மர கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மர கடத்தல் வழக்கில் 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சேட்டு, ரமேஷ், சம்பத் உள்ளிட்ட 10 பேரை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என செம்மர கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, 10 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

July 31, 2025 8:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை… திருப்பதி நீதிமன்றம் உத்தரவு

Read More

Previous Post

Tamilmirror Online || குடு மாலியின் மகள் படுகொலை: இருவர் கைது

Next Post

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி. | new zealand scores 307 runs in first innings versus zimbabwe in test cricket

Next Post
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி. | new zealand scores 307 runs in first innings versus zimbabwe in test cricket

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி. | new zealand scores 307 runs in first innings versus zimbabwe in test cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin