ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகிவிட்டது. ஏதாவது செய்தார்களா? இங்கு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இந்த அமைச்சர் ஒரு பகுதிக்குப் போயிருக்கார், அங்கு கலால் டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் கேட்டார், அதை பறித்துள்ளனர், பணி செய்யவிடாமல் தடுத்து நேர்மையான அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
Read More

