• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆதார் அட்டை இந்தியக் குடியுரிமை கிடையாது… – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆதார் அட்டை இந்தியக் குடியுரிமை கிடையாது… – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 9:28 PM IST

ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

News18News18
News18

ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பிகாரைச் சேர்ந்த பலர் வெளிமாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடர்பான விவகாரத்தில் 88 பக்க பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குவதன் மூலம் அவருக்கு இந்தியக் குடியுரிமையே கிடையாது என்ற முடிவுக்கும் வர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 22, 2025 9:27 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஆதார் அட்டையை இந்தியக் குடியுரிமையாக கருத முடியாது… – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

Read More

Previous Post

ஆயிரக்கணக்கான சேனல்களை நீக்கிய யூடியூப் – ஐபிசி தமிழ்

Next Post

எய்ட்ஸ் போன்ற நோய்களைக் கையாள்வதில் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது:  கிளந்தான் சுகாதார இயக்குநர் – Malaysiakini

Next Post
எய்ட்ஸ் போன்ற நோய்களைக் கையாள்வதில் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது:  கிளந்தான் சுகாதார இயக்குநர் – Malaysiakini

எய்ட்ஸ் போன்ற நோய்களைக் கையாள்வதில் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது:  கிளந்தான் சுகாதார இயக்குநர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin