• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும்” – அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்

GenevaTimes by GenevaTimes
July 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும்” – அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 21, 2025 2:38 PM IST

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி மற்றும் அமைச்சர் சுரேஷுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News18News18
News18

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய நில ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதி மற்றும் அம்மாநில அமைச்சர் சுரேஷுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மாற்று நிலத்தை ஒதுக்கியது. அதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை உயர்நீதிமன்றம் ரத்துசெய்ததை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை நோக்கி தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்ததோடு கண்டனத்தையும் பதிவு செய்தார். மகாராஷ்டிராவில் பணியாற்றிய போது தனக்கு சில அனுபவம் உள்ளது என கூறிய தலைமை நீதிபதி, தயவுசெய்து தங்களை ஏதாவது சொல்ல கட்டாயப்படுத்தாதீர்கள் என்றார்.

அமலாக்கத்துறைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டி இருக்கும் என்று கூறியதோடு, அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும், அரசியலுக்காக அமலாக்கத்துறையை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 21, 2025 2:38 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும்” – அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்

Read More

Previous Post

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்… என்ன செய்தார் தெரியுமா?

Next Post

ஏன் இத்தனை காயங்கள்? என்ன நடக்கிறது இந்திய அணியில்?- தெளிவற்ற சூழல் ஏன்? | lot of injuries in Indian team

Next Post
ஏன் இத்தனை காயங்கள்? என்ன நடக்கிறது இந்திய அணியில்?- தெளிவற்ற சூழல் ஏன்? | lot of injuries in Indian team

ஏன் இத்தனை காயங்கள்? என்ன நடக்கிறது இந்திய அணியில்?- தெளிவற்ற சூழல் ஏன்? | lot of injuries in Indian team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin