• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“Turun Anwar” ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் – அரச ஊழியர்களிடம் வேண்டுகோள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
“Turun Anwar” ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் – அரச ஊழியர்களிடம் வேண்டுகோள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெட்டாலிங் ஜெயா,

அரச ஊழியர்கள், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற உள்ள “Turun Anwar” ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக்கூடாது என அரசின் முதன்மை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபூ பக்கர் தெரிவித்துள்ளார்.

“இது அரச ஊழியர்களுக்கு ஏற்ற செயல் அல்ல. நாட்டு அரசுக்கு நம்பிக்கை மற்றும் நாட்டிற்கான உணர்வை வெளிப்படுத்தும் ருகுன் நெகாரா (Rukun Negara) கொள்கைக்கு இது முரணானது,” என அவர் கூறினார்.

“அவர்கள் அரச ஊழியர்கள். எவ்வாறு இத்தகைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியும்? தினமும், வாரம் தோறும் நாட்டு அரசுக்கும், நாட்டிற்குமான நம்பிக்கையை சத்தியமாக உச்சரிக்கிறோம்,” என அவர் புத்ராஜெயாவில் நடைபெற்ற விளையாட்டு விழா ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை பெரிகாத்தான் நேஷனல் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன் நோக்கம் பிரதமர் அன்வார் இப்ராஹீம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதாகும்.

Dataran Merdeka பகுதியில் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் 300,000 பேர் வரை கலந்துகொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடந்த வாரம் ஷா ஆலமில் நடைபெற்ற இன்னொரு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 பேரே வந்தனர்.

“இந்த போராட்டத்தை ஒழுங்காக நடத்தவும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும், 2,000க்கும் மேற்பட்ட போலீசாரும் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்” என இந்நிலையில், கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் மொகமட் யூசுப் ஜான் மொகமட் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 10,000 முதல் 15,000 பேர் வரை கலந்துகொள்ளலாம் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.



Read More

Previous Post

புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளுக்கு கட்டணம் உயர்வு! | tneb services fees including new connections name changes increased

Next Post

தென் கொரியாவில் வெள்ளம் ; 14 பேர் உயிரிழப்பு

Next Post
தென் கொரியாவில் வெள்ளம் ; 14 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவில் வெள்ளம் ; 14 பேர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin