• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி… ரஷ்யாவில் நடந்த பயங்கரம்

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி… ரஷ்யாவில் நடந்த பயங்கரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 4:16 PM IST

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் 6.7, 5 மற்றும் 7.4 ரிக்டர் அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News18News18
News18

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கம்சட்கா பிராந்தியத்தில், இன்று மட்டுமே அடுத்தடுத்து, 6.7, 5 மற்றும் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டது.

கம்சட்கா பிராந்தியத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகுகளாக பதிவானது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் கட்டடங்களைவிட்டு, உடனடியாக வெளியேறி சாலைக்கு வந்தனர். மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

கம்சட்கா பிராந்தியத்தின் பெட்ரோபாவ்லோஸ்க் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை பாதிப்பு குறித்தான எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 20, 2025 4:11 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி… ரஷ்யாவில் நடந்த பயங்கரம்

Read More

Previous Post

1.17 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை டீஆக்டிவேட் செய்த UIDAI…! ஏன் தெரியுமா…?

Next Post

இந்தோனேஷியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ | Makkal Osai

Next Post
இந்தோனேஷியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ | Makkal Osai

இந்தோனேஷியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin