• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

MARDI விரைவில் மூன்று புதிய டுரியான் வகைகளை அறிமுகப்படுத்துகிறது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
MARDI விரைவில் மூன்று புதிய டுரியான் வகைகளை அறிமுகப்படுத்துகிறது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலா கங்சார்,

மலேசிய வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (MARDI) தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, இரண்டாண்டுகளுக்குள் மூன்று புதிய டுரியான்ன் வகைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

“தற்போது பல வலுவான ஹைபிரிட் துரியன் வகைகளை மதிப்பீடு செய்து வருகின்றோம். இவை எதிர்காலத்தில் புதிய கிளோன்களாக உருவாகும் வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் MARDI இயக்குநர் ஜனரல் டத்தோ டாக்டர் மொஹமட் ஸபாவி அப்துல் கானி.

“இந்த வகைகள் மலேசியாவின் பல்வேறு நிலத்தரத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்கிறோம். குவாலா கங்க்சார் MARDI மையம் மட்டுமன்றி, திரெங்கானுவில் உள்ள ஜெராங்காவிலும் இந்த ஹைபிரிட் வகைகள் உருவாக்கப்படுகின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது இந்த புதிய வகைகளுக்கான பெயர்களும் குறியீடுகளும் இறுதி நிலையில் உள்ளதாகவும், உத்தியோகபூர்வ வெளியீட்டில் அவை அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது ‘MARDI Super 88’ என அழைக்கப்படும் டுரியான் வகை MS88, வருங்கால சந்தை ஆக்கிரமிப்பை குறிவைத்து, புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய பெயருடன் மீள் பிராண்டிங் செய்யப்பட உள்ளது.

முழுமையான MARDI மேற்பார்வையில், நாடுமுழுவதும் 13,000 MS88 டுரியான் மரங்கள் ஏற்கனவே நட்டுவைக்கப்பட்டுள்ளன.

“சில மரங்கள் தற்போது 2-3 ஆண்டுகள் வளர்ந்துள்ளன. மேலும் 5-6 ஆண்டுகளில் இவை வர்த்தக ரீதியாக முழுமையாக அறுவடைக்குத் தயாராகும்,” எனவும் அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: ஒருவர் கடத்தல் | 2 Indians killed 1 kidnapped in terrorist attack in Niger

Next Post

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம்

Next Post
மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம்

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin