• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும்” – பிரதமர் நரேந்திர மோடி

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேறும்” – பிரதமர் நரேந்திர மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 18, 2025 10:16 PM IST

பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் காணும் என பிகார் பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிநரேந்திர மோடி
நரேந்திர மோடி

காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் பிற்படுத்தப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

மோதிஹரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்றார். பாஜக ஆட்சியில் பிகாருக்கு பல மடங்கு அதிக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. எதிர்க்கட்சிகள் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக பிகார் தேர்தல் களத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 18, 2025 10:16 PM IST

Read More

Previous Post

பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் 13வது மலேசியத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் – சபாநாயகர் – Malaysiakini

Next Post
வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் 13வது மலேசியத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் – சபாநாயகர் – Malaysiakini

வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் 13வது மலேசியத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் – சபாநாயகர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin