• Login
Tuesday, August 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சங்கூர் பாபாவின் மதமாற்றத்தில் முறைகேடு: உத்தர பிரதேசம், மும்பையில் அமலாக்கத் துறை சோதனை | Irregularity in Chhangur Baba conversion

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சங்கூர் பாபாவின் மதமாற்றத்தில் முறைகேடு: உத்தர பிரதேசம், மும்பையில் அமலாக்கத் துறை சோதனை | Irregularity in Chhangur Baba conversion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கரி​முல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்​கூர் பாபா என அழைக்​கப்​படு​கிறார்.

இவரது தலை​மையி​லான குழு​வினர் பல்​ராம்​பூரில் உள்ள சந்த் அவுலியா தர்​காவை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படுகின்றனர். இவர்​கள் மிகப் பெரிய கூட்​டங்​களை அடிக்​கடி கூட்டி சட்​ட​விரோத மதமாற்ற பணி​களில் ஈடு​படு​கின்​றனர். இந்த கூட்டத்​தில் இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினர் பங்​கேற்​கின்​றனர்.

இந்​தப் பணி​களுக்​காக சங்​கூர் பாபாவுக்​கு, மத்​திய கிழக்கு நாடு​களில் இருந்து ஏராள​மான அளவில் நன்​கொடை வரு​கிறது. ஜலாலுதீன் மற்​றும் அவர்​களின் கூட்​டாளி​கள் பெயரில் உள்ள 40 வங்கி கணக்​கு​களில் ரூ.106 கோடி பணம் உள்​ளது.

இந்த கும்​பல் சட்​ட​விரோத நடவடிக்​கை​களி​லும் ஈடு​பட்​ட​தால், ஜலாலுதீன், அவரது மகன் மெகபூப், கூட்​டாளி​கள் நவீன் என்ற ஜமாலுதீன், நீத்து என்ற நஷ்ரீன் ஆகியோரை உ.பி. தீவிர​வாத தடுப்பு பிரி​வினர் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்​நிலை​யில் நிதி​ மோசடி குற்​றச்​சாட்​டின் கீழ் இவர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்த அமலாக்​கத்​துறையினர் உ.பி.யில் 12, மும்​பையில் 2 இடங்​களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனை நடத்​தினர். இவர்​களுக்கு மத்​திய ரிசர்வ் போலீ​ஸார் பாது​காப்​பு அளித்தனர்​.



Read More

Previous Post

ஐ.சி.சி. தரவரிசையில் உலக சாதனை படைத்த விராட் கோலி

Next Post

இவ்வளவு கோடியா..? பிசிசிஐக்கு ஆண்டு வருமானம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்

Next Post
இவ்வளவு கோடியா..? பிசிசிஐக்கு ஆண்டு வருமானம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்

இவ்வளவு கோடியா..? பிசிசிஐக்கு ஆண்டு வருமானம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin