• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது | Bangladeshi couple arrested for lived in Chhattisgarh for 35 years

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது | Bangladeshi couple arrested for lived in Chhattisgarh for 35 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சத்​தீஸ்​கரில் 35 ஆண்​டு​களாக வசித்து வந்த வங்​கதேச தம்​ப​தி​யினர், இந்​தி​யாவை விட்டு தப்​பிச் செல்​லும்​போது கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து பிஎஸ்​எப், வடக்கு வங்​காள எல்​லைப் பகு​திக்​கான செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் கூறிய​தாவது: மேற்கு வங்​கத்​தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்​டம் சாக்​கோ​பால் என்ற கிராமத்​துக்கு அரு​கில் வேலி இடப்​ப​டாத சர்​வ​தேச எல்​லையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற ஜைனப் என்ற பெண் பிடிபட்​டார். விசா​ரணை​யில் வங்க தேசத்தை சேர்ந்த அவர் தனது கணவர் ஷேக் இம்​ரானுடன் கடந்த 1990-ல் சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வியது தெரிய​வந்​தது.

மேலும் விசா​ரணை​யின் விளை​வாக, ஹில்லி சோதனைச் சாவடி வழி​யாக வங்​கதேசம் சென்ற அவரது கணவர் பிஎஸ்​எப் முன் சரண் அடைவதற்​காக திரும்பி வந்​துள்​ளார். இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக வசிக்​கும் வங்​கதேசத்​தினரை அடை​யாளம் காணும் பணி சத்​தீஸ்​கரில் தீவிரம் அடைந்​துள்​ளது. இதனால் இவர்​கள் தங்​கள் சொந்த நாட்​டுக்கு திரும்ப முடிவு செய்​துள்​ளனர். இவ்​வாறு பிஎஸ்​எப் செய்​தித்தொடர்​பாளர் கூறி​னார்.

மேற்கு வங்க போலீ​ஸாரிடம் ஒப்​படைக்​கப்​பட்ட இந்த தம்​ப​தி​யினர் பின்​னர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து ஆதார், பான் அட்​டை, வாக்​காளர் அடை​யாள அட்​டை, வாகன ஆர்​.சி. புத்​தகம், இந்​திய பாஸ்​போர்ட் மற்​றும் மொபைல் போன்​களை போலீஸார் பறி​முதல் செய்​தனர். வங்​கதேசத்​தில் உள்ள தங்​கள் சொந்த ஊருக்கு நிரந்​தர​மாக திரும்​புவதே இந்த தம்​ப​தி​யின் நோக்கம்​ என போலீ​ஸார்​ கூறினர்​.



Read More

Previous Post

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

Next Post

“பும்ரா அடுத்த 2 போட்டிகளிலும் விளையாட வேண்டும்” – அனில் கும்ப்ளே | ENG vs IND | team india bowler Bumrah should play in next two matches Anil Kumble

Next Post
“பும்ரா அடுத்த 2 போட்டிகளிலும் விளையாட வேண்டும்” – அனில் கும்ப்ளே | ENG vs IND | team india bowler Bumrah should play in next two matches Anil Kumble

“பும்ரா அடுத்த 2 போட்டிகளிலும் விளையாட வேண்டும்” - அனில் கும்ப்ளே | ENG vs IND | team india bowler Bumrah should play in next two matches Anil Kumble

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin