• Login
Tuesday, August 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மாண்டாயில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தீ

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
மாண்டாயில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தீ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாண்டாயில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை 14 அன்று தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

23 மாண்டாய் எஸ்டேட்டில் அமைந்துள்ள வெஸ்ட்லைட் ஜூனிபரில் நடந்த இந்த சம்பவம் குறித்து Stomp வாசகர் தகவல் கொடுத்தார்.

சிங்கப்பூர் ஆற்றில் தள்ளிவிடப்பட்ட இந்திய கட்டுமான ஊழியர்; சடலமாக கண்டெப்பு – தள்ளிவிட்டு ஓடியவருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள ஆறாவது மாடியில் தீ பற்றியதாக சொல்லப்படுகிறது.

dewansultandewans என்ற டிக்டாக் பயனரால் வெளியிடப்பட்ட அது தொடர்பான காணொளியில், கட்டிடத்தின் மேல் தள ஜன்னல்களில் இருந்து புகை எழுவதைக் காண முடிந்தது.

காலை 7:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.

ஊழியர்கள் யாருக்கும் காயமில்லை

இரண்டு ஹோஸ் ரீல்கள் மற்றும் நீரை பீச்சியடிக்கும் ஜெட் கருவிக்களை பயன்படுத்தி SCDF தீயை அணைத்தது.

நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் – வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!

Read More

Previous Post

ஐ.எஸ். தொடர்புடைய குழுக் கைது செய்யப்பட்ட பிறகு, அமைச்சர் ஒருபோதும் சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க மாட்டார் என உறுதியளித்தார் – Malaysiakini

Next Post

வடக்கின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வும் நியமனமும்

Next Post
வடக்கின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வும் நியமனமும்

வடக்கின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வும் நியமனமும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin