• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்த ஆண்டு ஏப்ரல் வரை 2,460-க்கு மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இந்த ஆண்டு ஏப்ரல் வரை 2,460-க்கு மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோல தெரெங்கானு,

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, மலேசியா முழுவதும் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு எச்சரிக்கையான எண்ணிக்கை. அதிலும் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பெண்கள்.

அவர்கள் மீது நடக்கும் வன்முறைகள், பல நேரங்களில் உடல் ரீதியாக அல்ல, மனஅழுத்தம் ஊட்டும் விதமாகவும் இருக்கிறது என மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk Seri Dr Noraini Ahmad தெரிவித்துள்ளார்.

திரெங்கானு மாநிலத்தில் மட்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இருந்த 130 வழக்குகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும், எண்ணிக்கை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.

கோல தெரெங்கானுவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் .” சில பெண்கள் தாம் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதையே உணர முடியாமல் இருக்கிறார்கள். இந்த வன்முறைகள் சில சமயங்களில் ‘ரிவர்ஸ் சைக்காலஜி’ (Reverse psychology) முறையில் ஏற்படுத்தப்படுகிறது. அதிலும் பெரும்பாலான வன்முறைகள் அதிக நெருக்கமான உறவுகளிடம் இருந்துதான் நிகழ்கின்றன என்பது அதிர்ச்சிகரமான உண்மை. இந்தச் சூழ்நிலையை மாற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்றார் அவர்.

மேலும் பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட “Aku Wanita @ KRT” திட்டம் சமூகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், ‘K-Chat’ என்ற குழு ஆலோசனை அமர்வுகள் மூலம் வன்முறையிலிருந்து மீண்ட பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் அதிகரிக்கும் உளவியல் ஆதரவும் வழங்கப்படுகிறது. அவர்களது மீட்பு அனுபவங்கள், மற்ற பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்றார் அவர்.



Read More

Previous Post

‘ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்…’ – இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ எச்சரிக்கை | If you trade with Russia NATO warns India China and Brazil

Next Post

சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் – வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!

Next Post
சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் – வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!

சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் - வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin