• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 15, 2025 9:20 PM IST

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், தோழிகளுடன் சுற்றுலா செல்வதாகக் கூறி காதலனுடன் சென்ற மாணவி வைஷ்ணவி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுடன் வைஷ்ணவிகாதலனுடன் வைஷ்ணவி
காதலனுடன் வைஷ்ணவி

தோழிகளுடன் சுற்றுலா செல்வதாகக் கூறி காதலனுடன் சென்ற மாணவி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொத்தொட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படிக்கும் மாணவி வைஷ்ணவி. இவரும் அலத்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது தோழிகளுடன் கண்டிக்கோட்டைக்கு சுற்றுலா செல்வதாக பெற்றோரிடம் தகவல் கூறிவிட்டு கல்லூரி விடுதியில் இருந்து வைஷ்ணவி புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் ஜம்மலமடுகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைஷ்ணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில், கண்டிக்கோட்டை வனப்பகுதியில் மாணவி வைஷ்ணவியின் உடல் ஆடைகளின்றி சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 15, 2025 9:20 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!

Read More

Previous Post

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள்

Next Post

நீதிமன்ற உத்தரவை மீறிய இரு நிறுவன இயக்குநர்களுக்கு 20 நாட்கள் சிறை தண்டனை | Makkal Osai

Next Post
நீதிமன்ற உத்தரவை மீறிய இரு நிறுவன இயக்குநர்களுக்கு 20 நாட்கள் சிறை தண்டனை | Makkal Osai

நீதிமன்ற உத்தரவை மீறிய இரு நிறுவன இயக்குநர்களுக்கு 20 நாட்கள் சிறை தண்டனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin