• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தூசுதட்டப்படாத ஜே.வி.பி மீதான அடக்குமுறை! நிலையற்ற நீதிப் போராட்டத்தில் தமிழர்கள்

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தூசுதட்டப்படாத ஜே.வி.பி மீதான அடக்குமுறை! நிலையற்ற நீதிப் போராட்டத்தில் தமிழர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜேவிபியின் அரசியல் வரலாறு, சோசலிச இலட்சியங்களையும் தேசியவாதத்தையும் கலந்த ஒரு சிக்கலான பயணமாகும்.

இந்த பயணத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாத அரசியலில் ஜே.வி.பி நேரடியாகவும்,  மறைமுகமாகவும் பங்கு கொண்டமையை இன்றளவும் தமிழ் சமுகம் வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக 1983 இனக்கலவரம் மற்றும் 1987-89 கிளர்ச்சிகளில் இந்த கொடூரங்கள் அரங்கேறியிருந்தன.


ஆனால் ஜே.வி.பிக்கு எதிரான இலங்கை அரசின் கொடுமைகள், குறிப்பாக 1971 மற்றும் 1987-1989 கிளர்ச்சிகளின் போது, பெருமளவு உயிரிழப்புகள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், மற்றும் மனித உரிமை மீறல்களை உள்ளடக்கியவை.


இவை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வுகள் ஜே.வி.பியின் ஆரம்பகால தோல்விகளுக்கு வழிவகுத்தாலும், அவர்களின் பின்னைய மறுபிறப்பு மற்றும் ஆட்சி பிடிப்பு, இலங்கையின் சிக்கலான அரசியல் இயக்கவியலை வெளிப்படுத்துகிறது.



இவ்வாறான பல கறுப்பு பக்கங்கள் ஜே.வி.பிக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்டபோதும், இன்று ஆட்சியும் அதிகாரமும் கையிலிருந்தும் அவர்களால் அதற்கான நீதி நடவடிக்கைகளில் அடியெடுத்து வைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியே…



அவ்வாறிருக்கையில் ஜே.வி.பியை தாய்க்கட்சியாக கொண்ட அநுர அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும்?


ஜே.வி.பி கிளர்ச்சிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசின் கொடூரமான அடக்குமுறைகள் இலங்கை சமூகத்தில் பயத்தையும் பிளவையும் உறுவாக்கிய நிலையில், ஈழத்தமிழரின் கோரிக்கைக்கும் நீதிகோரலுக்கும் செவிசாய்க்குமா கரம் கொடுக்குமா அநுர அரசாங்கம் என்பதை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் பின்வரும் காணொளியில் விளக்கியுள்ளார்… 

Read More

Previous Post

PH நாடாளுமன்ற உறுப்பினர்கள்:  நீதித்துறை ஊழலில் சிக்கியுள்ள நீதிபதியைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று அன்வாரிடம் கூறினர் – Malaysiakini

Next Post

பேராசிரியர் மீது புகார்.. கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்.. தனக்குத்தானே தீவைத்து மாணவி விபரீத முடிவு

Next Post
பேராசிரியர் மீது புகார்.. கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்.. தனக்குத்தானே தீவைத்து மாணவி விபரீத முடிவு

பேராசிரியர் மீது புகார்.. கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்.. தனக்குத்தானே தீவைத்து மாணவி விபரீத முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin