• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி.. வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து..

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி.. வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 4:35 PM IST

58 பந்துகளில் கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார்

ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சிரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சி
ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சி

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வரும் நிலையில், முக்கிய பேட்ஸ்மேன்களான கே.எல். ராகுல், ரிஷப் பந்த் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும் 2 ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் 387 ரன்கள் எடுத்தன. 2 ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்த நிலையில், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 5 ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்டிருந்த பந்த் 9 ரன்கள் எடுத்தார்.

தற்போது 29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் இந்திய அணிக்கு 96 ரன்கள் தேவை. இன்னும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும்

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 14, 2025 4:35 PM IST

Read More

Previous Post

தியாகிகள் கல்லறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு – சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா | Denied permission to visit martyrs’ grave – Chief Minister Omar Abdullah jumped over a wall

Next Post

ஜூனில் குறைந்த சில்லறை விலை பணவீக்கம்

Next Post
ஜூனில் குறைந்த சில்லறை விலை பணவீக்கம்

ஜூனில் குறைந்த சில்லறை விலை பணவீக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin