• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“உக்ரைனுக்கு அமெரிக்கா வான் பாதுகாப்பு வழங்கும்” – அதிபர் டெனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“உக்ரைனுக்கு அமெரிக்கா வான் பாதுகாப்பு வழங்கும்” – அதிபர் டெனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 2:46 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்ததாக கூறி, உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி - ட்ரம்ப்ஜெலன்ஸ்கி - ட்ரம்ப்
ஜெலன்ஸ்கி – ட்ரம்ப்

போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வந்தார். எனினும் உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டெனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேசுவது ஒன்று, செய்வது வேறாக இருப்பதாக விமர்சித்தார். மேலும் போர் நிறுத்தம் பற்றி அழகாக பேசுவதாகவும், ஆனால், உக்ரைன் மக்கள் மீது இரவில் குண்டு வீசுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனயடுத்து இஸ்ரேலை தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்க அமெரிக்க முன் வந்துள்ளது. அந்தவகையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் அடுத்தகட்டத்தை நோக்கி செல்லும் அபாயம் எழுந்துள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 14, 2025 2:46 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“உக்ரைனுக்கு அமெரிக்கா வான் பாதுகாப்பு வழங்கும்” – அதிபர் டெனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Read More

Previous Post

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி – PPL | genid yanam royals beats karaikal knights in ppl t20 cricket

Next Post

பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பில் அரசு ஊழியர் கைது | Makkal Osai

Next Post
பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பில் அரசு ஊழியர் கைது | Makkal Osai

பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் தொடர்பில் அரசு ஊழியர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin