• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘அமெரிக்கா விசா பெறும்போது மட்டுமல்ல, அதன் பின்னும்…’ – ட்ரம்ப் அரசின் கிடுக்குபிடி

GenevaTimes by GenevaTimes
July 12, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
‘அமெரிக்கா விசா பெறும்போது மட்டுமல்ல, அதன் பின்னும்…’ – ட்ரம்ப் அரசின் கிடுக்குபிடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா தற்போது அவர்களது நாட்டிற்குள் வருபவர்கள் மற்றும் இருப்பவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள், இனி குடியேறப் போகிறவர்கள் என எவரும் அரசிற்கு எதிராக பேசக் கூடாது… நடக்கக் கூடாது என்பதில் அமெரிக்க அரசு தெளிவாக உள்ளது.

இதனால் தான், அமெரிக்கா செல்ல விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, அவர்களது சமூக வலைதள பக்கங்களின் தகவல்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதன் மூலம், அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துகளை கொண்டவர்களா என்பது ஆய்வு செய்யப்படும்.

இன்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,

“அமெரிக்கா விசா பெறும் வரை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்னும், கண்காணிக்கப்படுவார்கள்.

அவர்கள் அமெரிக்காவின் சட்டம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ஒருவேளை, அவர்கள் அதை மீறினால், அவர்களது விசா ரத்து செய்யப்பட்டு, உடனடியாக, சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அரசு அமெரிக்காவில் குடியேறியவர்கள் மற்றும் குடியேறுபவர்களின் விஷயத்தில் மிகவும் கவனமாக உள்ளது.

Read More

Previous Post

புதுச்சேரியில் ரூ.18,000-க்கு விற்ற புலாசா மீன்! | Pulasa fish sold for Rs 18000 in Puducherry

Next Post

BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசியது அசாதாரணமானது அல்ல என்கிறார் ஜம்ரி | Makkal Osai

Next Post
BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசியது அசாதாரணமானது அல்ல என்கிறார் ஜம்ரி | Makkal Osai

BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசியது அசாதாரணமானது அல்ல என்கிறார் ஜம்ரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin