• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விமானத்தின் இன்ஜினில் திடீரென குதித்த இளைஞர்… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
July 12, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
விமானத்தின் இன்ஜினில் திடீரென குதித்த இளைஞர்… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 12, 2025 3:10 PM IST

இத்தாலியில் பெர்கமோ விமான நிலையத்தில், 35 வயதான ஆண்ட்ரியா ருஸ்ஸோ, விமானத்தின் இன்ஜினுக்குள் குதித்து உயிரிழந்தார்.

விமானத்தின் இன்ஜினில் திடீரென குதித்த இளைஞர்விமானத்தின் இன்ஜினில் திடீரென குதித்த இளைஞர்
விமானத்தின் இன்ஜினில் திடீரென குதித்த இளைஞர்

இத்தாலியில் புறப்படத் தயாரான விமானத்தின் இயந்திர இறக்கைக்குள் குதித்து ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 8ஆம் தேதி, பெர்கமோ-ஓரியோ அல் செரியோ விமான நிலையத்திற்கு வந்த 35 வயதான ஆண்ட்ரியா ருஸ்ஸோ, வருகைப் பகுதியைக் கடந்த பிறகு, விமான நிறுத்துமிடத்திற்கு நேரடியாகச் செல்லும் பாதுகாப்புக் கதவைத் திறந்து ஓடினார். வோலோடியா நிறுவனத்தின் விமானம் ஸ்பெயினுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானம் அருகே ஓடிய ருஸ்ஸோவை பிடிக்க பணியாளர்கள் முயன்ற நிலையில் அவர் பிடிகொடுக்காமல் ஓடினார். திடீரென விமானத்தின் இன்ஜினுக்குள் குதித்த அவர் இறக்கையில் அடிபட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இதனால் விமான நிலைய சேவைகள் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் துரத்தியதால் காரை வேகமாக ஓட்டி சென்ற அந்த நபர், காவலர்களிடம் பிடிபடாமல் இருக்க எக்குதப்பாய் ஓடி உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 12, 2025 3:10 PM IST

Read More

Previous Post

பிசினஸ் கிரெடிட் கார்டு: தகுதி வரம்புகள், பலன்கள் மற்றும் அம்சங்கள்..!

Next Post

தாப்பா பள்ளத்தாக்கில் இருந்து மீட்கபட்ட சடலம் | Makkal Osai

Next Post
தாப்பா பள்ளத்தாக்கில் இருந்து மீட்கபட்ட சடலம் | Makkal Osai

தாப்பா பள்ளத்தாக்கில் இருந்து மீட்கபட்ட சடலம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin