• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்ல புதிய அறக்கட்டளை: சென்னை ஐஐடி தொடங்கியது | New foundation to take Indian start-ups global

GenevaTimes by GenevaTimes
April 9, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்ல புதிய அறக்கட்டளை: சென்னை ஐஐடி தொடங்கியது | New foundation to take Indian start-ups global
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்திய ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள், ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய காப்புரிமைகளை உலக அளவில் எடுத்துச்செல்லும் நோக்கில் சென்னை ஐஐடி புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கியுள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலராக வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவநாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் நுழையும். மேலும் ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி உலக அளவில் கிடைக்கும். ஐஐடியின் படிப்புகள் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் வழங்கப்படும்.

இந்திய நிறுவனங்களின் காப்புரிமைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வணிகரீதியாக பயன்படுத்தப்படும். இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் தொழில்நுட்ப உதவிகளும், நிதியுதவிகளும் கிடைக்கும். ஐஐடி பழைய மாணவர்கள் ஐஐடி உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, “உலகத்தை வழிநடத்தும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும் என்ற இலக்குடனும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.



Read More

Previous Post

மூன்று உலகிலும் ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ்

Next Post

Pemandu pelancong maut ditimpa batu | Makkal Osai

Next Post
Pemandu pelancong maut ditimpa batu | Makkal Osai

Pemandu pelancong maut ditimpa batu | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin