• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எக்ஸ் தளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகல்! | Linda Yaccarino steps down as CEO of X social network Site

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
எக்ஸ் தளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகல்! | Linda Yaccarino steps down as CEO of X social network Site
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாஸ்ட்ராப்: எக்ஸ் சமூக வலைதளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகியுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி இருந்தார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதோடு பல்வேறு அதிரடி மாற்றங்களை எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகம் செய்தார். பயனர்களுக்கு நீல குறியீட்டை (ப்ளூ டிக்) கட்டண அடிப்படையில் வழங்குவதும் அவரது முடிவுகளில் ஒன்று.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை மஸ்க் நியமித்தார். லிண்டா, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அதன் அடிப்படையில் இந்த பொறுப்பை மஸ்க் அவருக்கு வழங்கி இருந்தார். இந்தப் பணியை அவரும் ஆவலுடன் ஏற்றார்.

“இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் எக்ஸ் தளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். இந்த பொறுப்பை என்னிடம் எலான் மஸ்க் ஒப்படைத்தது வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இது குறித்து நாங்கள் முதல் முறையாக பேசியபோது எக்ஸ் தளம் குறித்த தனது தொலைநோக்கு பார்வை என்ன என்பதை மஸ்க் விவரித்தார். இந்த பணியை தொடங்கிய போது பயனர்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், நிறுவனத்தின் மாற்றம் குறித்து பேசி இருந்தோம்.

கம்யூனிட்டி நோட்ஸ் மாதிரியான முயற்சிகளை அறிமுகம் செய்துள்ளோம். எக்ஸ் ஏஐ, எக்ஸ் மணி போன்றவை விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும். பயனர்கள் மற்றும் வணிக பங்குதாரர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என லிண்டா கூறியுள்ளார்.

அவருக்கு மாற்றாக அடுத்த சிஇஓ யார் என்பதை இன்னும் எக்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை. ‘தங்கள் பங்களிப்புக்கு நன்றி’ என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி | pm Narendra Modi enjoys playing musical instruments with Namibian artists

Next Post

நமீபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி… பாரம்பரிய இசையை இசைத்து வரவேற்பு

Next Post
நமீபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி… பாரம்பரிய இசையை இசைத்து வரவேற்பு

நமீபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி… பாரம்பரிய இசையை இசைத்து வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin