• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் | Minister pays off agricultural debt of old man

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in இந்தியா
Reading Time: 7 mins read
0
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் | Minister pays off agricultural debt of old man
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லத்தூர்: மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது.

ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்​வதற்கு தேவை​யான எருதுகள் அல்​லது டிராக்​டரை வாங்க அவருக்கு வசதி இல்​லை. அவற்​றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்​ப​தால், தானே எரு​தாக மாறி அம்​ப​தாஸ் பவாரும் அவரது மனைவி முக்​தா​பா​யும் பல ஆண்​டு​களாக நிலத்தை ஒரு மரக்​கலப்பை மூலம் உழுது விவ​சா​யம் செய்து வரு​கின்​றனர். விவ​சாய கடனை கூட அடைக்க முடி​யாமல் மிக​வும் வறுமை​யில் வாடி வரு​கின்​றனர்.

இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலை​தளங்​களில் வைரலானது. அதை பார்த்த நெட்​டிசன்​கள் மிக​வும் பரி​தாபப்​பட்டு கருத்​துகள் தெரி​வித்​திருந்​தனர். இதையடுத்து மகா​ராஷ்டிர கூட்​டுறவுத் துறை அமைச்​சர் பாபா​சாகேப் பாட்​டில் கடந்த சனிக்​கிழமை அம்​ப​தாஸ் பவார் வீட்​டுக்கு நேரடி​யாக சென்​றார். மேலும், கூட்​டுறவு சொசைட்​டி​யில் பவார் பெயரில் இருந்த விவ​சாய கடன் ரூ.42,500-ஐ அமைச்​சர் பாட்​டில் முழு​மை​யாக செலுத்​தி​னார். அத்​துடன், கடன் பாக்கி இல்லை என்ற சான்​றிதழை உடனடி​யாக பவாருக்கு வழங்​கும்​படி​யும் உத்​தர​விட்​டார்.

முன்​ன​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை லத்​தூர் மாவட்ட ‘கிரந்​தி​காரி ஷேத்​கரி சங்​காதன்’ என்ற அமைப்பு நிலத்தை உழு​வதற்கு 2 மாடு​களை வாங்கி மேள தாளத்​துடன் பவார் வீட்​டுக்கு ஓட்​டிச் சென்​றனர். அங்கு மாடு​களை அவருக்கு பரி​சாக வழங்​கினர். இதற்​கிடை​யில், தெலங்​கா​னாவை சேர்ந்த அறக்​கட்​டளை ஒன்​று, பவாரை சந்​தித்து ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்​கியது. சமூக வலை​தளங்​களில் வெளிவந்த ஒரு வீடியோ வயது மு​திர்ந்த ஒரு ஏழை விவ​சா​யி​யின் வறுமையை போக்​கி​யுள்​ளதை பலரும்​ பா​ராட்​டி வரு​கின்​றனர்​.



Read More

Previous Post

வைத்தியர் மகேஷியின் மகளுக்கு விளக்கமறியல்

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா | Makkal Osai

Next Post
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா | Makkal Osai

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin