தாய்லாந்தில்(thailand) 4 வயதான இரட்டை குழந்தைகளை கணவன்,மனைவியாக கருதி பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. இந்த குழந்தைகளின் திருமண காணொளி வைரலாகியுள்ளது.
குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் – பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் – சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.
முன் ஜென்மத்தில் காதலர்கள்
ஆண் – பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிஷ்டம் என அந்நாட்டில் உள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர்.
Four-year-old twins in Thailand were symbolically married in a lavish traditional ceremony to bring good luck and ward off misfortune, in accordance with long-held Thai Buddhists’ beliefs. pic.twitter.com/5NXvj28Nvt
— China Daily (@ChinaDaily) July 4, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |