• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

26/11 தாக்குதலை மேற்பார்வையிட மும்பையில் இருந்த தீவிரவாதி ராணா – விசாரணையில் புதிய தகவல் | terrorist Tahawur Rana was in Mumbai to oversee attacks Investigation reveals

GenevaTimes by GenevaTimes
July 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
26/11 தாக்குதலை மேற்பார்வையிட மும்பையில் இருந்த தீவிரவாதி ராணா – விசாரணையில் புதிய தகவல் | terrorist Tahawur Rana was in Mumbai to oversee attacks Investigation reveals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் விசாரணை வளையத்தின் கீழ் உள்ளார். இந்நிலையில், 26/11 தாக்குதலை மேற்பார்வையிடும் வகையில் அவர் மும்பையில் இருந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது டெல்லியில் திஹார் சிறையில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கண்காணிப்பில் அவர் உள்ளார். அவரிடம் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தானும், தனது நண்பர் டேவிட் ஹெட்லிக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பல கட்ட பயிற்சிகளை கொடுத்ததாக ராணா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லஷ்கர்-இ-தொய்பா உளவு அமைப்பு போல செயல்படும் என்றும், மும்பையில் இமிகிரேஷன் மையத்தை திறக்கும் யோசனை தன்னுடையது என்றும், 26/11 தாக்குதலை மேற்பார்வையிடும் வகையில் மும்பையில் இருந்ததாகவும், தாக்குதல் நடந்த இடங்களை ஆய்வு செய்ததாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளாராம்.

64 வயதான தஹாவூர் ராணா, கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டது. இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்ற அந்​நாட்டு உச்ச நீதி​மன்​றம் ராணாவை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த உத்​தர​விட்​டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் என்ஐஏ உட்பட விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.



Read More

Previous Post

உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சம்பூர் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

Next Post

ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய அந்த 100 வினாடிகள்.. கில்லின் இந்த முடிவு இங்கிலாந்தை சிக்க வைத்தது

Next Post
ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய அந்த 100 வினாடிகள்.. கில்லின் இந்த முடிவு இங்கிலாந்தை சிக்க வைத்தது

ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய அந்த 100 வினாடிகள்.. கில்லின் இந்த முடிவு இங்கிலாந்தை சிக்க வைத்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin