• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய அரசின் இஎல்ஐ திட்டம்: முதல் முறை பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகை | union Government s ELI Scheme Incentive for first time employees

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மத்திய அரசின் இஎல்ஐ திட்டம்: முதல் முறை பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகை | union Government s ELI Scheme Incentive for first time employees
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: மத்திய அரசின் இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கியது. முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டமானது 2 பகுதிகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதல் பகுதியில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்கள் அங்கு ஓர் ஆண்டு வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு 2 தவணையாக ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் முதல் தவணையாக 6 மாதங்களில் ரூ.7,500-ம், இரண்டாம் தவணையாக 12 மாதங்களில் அடுத்த ரூ.7,500-ம் வழங்கப்படும். இவை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதிய தொழிலாளர்களை நிறுவனத்தில் இணைக்கும்போது நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அதன்படி ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ரூ.1000-ம், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூ.2 ஆயிரமும், ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் வரை நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

2025 ஆகஸ்டு 1-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் இத்திட்டம் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடையும். உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தால் அமைப்பு சாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

’மாற்றத்திற்கான பயணம்! தவெக உடன் கூட்டணியா?’ ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!

Next Post

மனைவிகளுடன் பாலியல் வீடியோக்கள், மோசமான புகைப்படங்கள் வைத்து இருந்த காரணத்தினால் போதகர் கைது

Next Post
மனைவிகளுடன் பாலியல் வீடியோக்கள், மோசமான புகைப்படங்கள் வைத்து இருந்த காரணத்தினால் போதகர் கைது

மனைவிகளுடன் பாலியல் வீடியோக்கள், மோசமான புகைப்படங்கள் வைத்து இருந்த காரணத்தினால் போதகர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin