• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பழைய வாகனத் தடை வழக்கு – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பழைய வாகனத் தடை வழக்கு – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 05, 2025 8:34 AM IST

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பழைய வாகனத் தடைக்கு எதிரான வழக்கில் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கினால் வழக்கு தொடரப்படும் என்ற ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கவும் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி எரிபொருள் வழங்கிய பெட்ரோல் பங்குகள் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லி காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 05, 2025 8:34 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || உள்ளாடைக்குள் பாம்பு: விமான பயணி கைது

Next Post

வாலிபால் அரை இறுதியில் ஐசிஎஃப் அணி! | ICF team in tamil nadu senior volleyball championship semi-finals

Next Post
வாலிபால் அரை இறுதியில் ஐசிஎஃப் அணி! | ICF team in tamil nadu senior volleyball championship semi-finals

வாலிபால் அரை இறுதியில் ஐசிஎஃப் அணி! | ICF team in tamil nadu senior volleyball championship semi-finals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin