• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீன பொறியாளர்கள் நாடு திரும்ப உத்தரவு : தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியில் பாதிப்பு?

GenevaTimes by GenevaTimes
July 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சீன பொறியாளர்கள் நாடு திரும்ப உத்தரவு : தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியில் பாதிப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 03, 2025 10:48 AM IST

சீன பொறியாளர்களை திரும்ப அழைத்ததால், தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆப்பிள் இந்தியாவில் ஐபோன்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஐபோன் தொழிற்சாலைஐபோன் தொழிற்சாலை
ஐபோன் தொழிற்சாலை

இந்தியாவில் பாக்ஸ்கான் ஆலைகளில் பணிபுரியும் சீன பொறியாளர்களை உடனடியாக தாயகம் திரும்பும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதால் தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிக்கும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு ஆப்பிள் ஐபோன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து ஐபோன்களும் இந்தியாவில் இருந்து தயாரித்து அனுப்ப ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலைகளில் ஐபோன்கள் தயாரிக்கும் பணியை பாக்ஸ்கான் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதில், சீனா மற்றும் தைவான் நாடுகளின் பொறியாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் பாக்ஸ்கான் ஆலைகளில் பணிபுரியும் சீன பொறியாளர்களை உடனடியாக தாயகம் திரும்புபடி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தங்கள் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று சீனா உத்தரவிட்டதன் அடிப்படையில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 03, 2025 10:46 AM IST

Read More

Previous Post

மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா

Next Post

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார் | PM Modi begins 5 nation tour

Next Post
5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார் | PM Modi begins 5 nation tour

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார் | PM Modi begins 5 nation tour

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin