• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா மீது 500% வரி விதிக்கும் அமெரிக்கா.. அதிபர் டிரம்பின் முடிவால் வர்த்தகத்தில் பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
July 2, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா மீது 500% வரி விதிக்கும் அமெரிக்கா.. அதிபர் டிரம்பின் முடிவால் வர்த்தகத்தில் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 02, 2025 11:28 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 500% இறக்குமதி வரி விதிக்க மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்திய வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா): தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், ஃபோர்ப்ஸின் மதிப்பீட்டின்படி $5.1 பில்லியன், அதாவது (ரூ.42,740 கோடி) நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட், ஊடக நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ திட்டங்களிலிருந்து அவர் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா): தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், ஃபோர்ப்ஸின் மதிப்பீட்டின்படி $5.1 பில்லியன், அதாவது (ரூ.42,740 கோடி) நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட், ஊடக நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ திட்டங்களிலிருந்து அவர் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா): தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், ஃபோர்ப்ஸின் மதிப்பீட்டின்படி $5.1 பில்லியன், அதாவது (ரூ.42,740 கோடி) நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். ரியல் எஸ்டேட், ஊடக நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ திட்டங்களிலிருந்து அவர் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மீது 500 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்கக்கூடிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளது இந்திய வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்ற டிரம்ப், தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தி அறிவித்தார். ஜூலை 9ஆம் தேதிக்குப் பின்னர் இந்த புதிய வரிவிதிப்பு முறைகள் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

அதன்படி ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்துள்ள நாடுகளுக்கு அதிக வரி விதித்து ரஷ்யாவுடனான அந்நாடுகளின் வர்த்தக உறவை முறிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பாக விளக்கமளித்து அமெரிக்க அதிபர், இந்தியாவுடன் வித்யாசமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா- ரஷ்யா இடையேயான மோதலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலிகடா ஆக்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிச் சலுகை மற்றும் செலவு குறைப்புக்கான மசோதா ஒரு வாக்கு வித்தியாசத்தில் செனட் சபையில் நிறைவேறியது. செனட் சபையில் மசோதா தாக்கலான போது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சம பங்கு வாக்களித்த நிலையில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வாக்கின் மூலம், 51-க்கு 50 என்ற கணக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா அமெரிக்க ராணுவத்துக்கான ஒதுக்கீடு மற்றும் அமெரிக்கர் அல்லாதோரை நாடு கடத்தும் திட்டத்துக்கான நிதியை சுமார் 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வழிவகை செய்கிறது. மேலும், அமெரிக்க அரசால் வழங்கப்பட்டு வந்த பல்வேறு திட்டங்களில் 385 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரிச்சலுகை வழங்க மசோதா வழிவகை செய்கிறது. அதேநேரம், நாடு முழுவதும் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார காப்பீடுகள் நிறுத்தப்பட உள்ளதாகவும், இதனால் 86 லட்சம் அமெரிக்கர்கள் சுகாதார பலன்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இயற்கை எரிசக்தி, மின்சார வாகனங்களுக்கான பல மில்லியன் டாலர் மானியங்களை நிறுத்தும் அம்சமும் மசோதாவில் உள்ளது. இந்த மசோதாவை நாளை மறுதினத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையில் நாளை மறுதினம் விவாதத்துக்கு வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே புதிய கட்சி தொடங்க உள்ளதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 02, 2025 11:28 AM IST

Read More

Previous Post

சொந்த வீடு வாங்கணும்னா இத்தனை ஆண்டுகள் சேமிக்கணுமா…?

Next Post

இந்தியர்களின் தவறான விசுவாசமும் அதிகார வெற்றிடமும் – Malaysiakini

Next Post
இந்தியர்களின் தவறான விசுவாசமும் அதிகார வெற்றிடமும் – Malaysiakini

இந்தியர்களின் தவறான விசுவாசமும் அதிகார வெற்றிடமும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin