• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இனவாதத்திற்கு இடமே இல்லை: உறுதிபட அறிவித்த ஜனாதிபதி அநுர!

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இனவாதத்திற்கு இடமே இல்லை: உறுதிபட அறிவித்த ஜனாதிபதி அநுர!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எந்த சூழ்நிலையிலும் இனவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கல்னேவ மகாவலி விளையாட்டரங்கில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.


அதன்போது, சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, மாறாக வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அப்பாவி பெற்றோரின் பிள்ளைகள் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம்


எனவே, இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வாய்ப்பு இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படாது என்றும் ஜனாதிபதி வலியுறுதியுள்ளார்.

இனவாதத்திற்கு இடமே இல்லை: உறுதிபட அறிவித்த ஜனாதிபதி அநுர! | President Says Racism Will Not Be Allowed To Rise


இதேவேளை, தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்கள் வலுப்படுத்தப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி அநுர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

பதவியேற்பு விழா தாமதமானாலும் பினாங்கில் ஜூலை 12 பொது விடுமுறை – Malaysiakini

Next Post

இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

Next Post
இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin