• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் – காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
June 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் – காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குருநாகல் (Kurunegala) – மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது

குருநாகல் (Kurunegala) – மில்லாவா பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க ஆபரணங்களை அடகு

குறித்த தொழிலதிபர் முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் - காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி | Police Investigate Pawned Gold Jewelry In Banks

மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இந்நிலையில், கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள்


அவர் இறப்பதற்கு சற்று முன்பு தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2.5 மில்லியன் ரூபாவை காவல்துறையினர் அவருடைய காரில் கண்டுபிடித்துள்ளனர்.

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் - காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி | Police Investigate Pawned Gold Jewelry In Banks

இந்த பெருந்தொகை பணம் எந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் அது கொலையுடன் தொடர்புடையதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வர்த்தகரின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Kes tembakan -Bukit Aman, Polis KL kerjasama kesan suspek | Makkal Osai

Next Post

புதுச்சேரி பாஜக தலைவருக்கான தேர்தல்: பரபரப்பான சூழல்

Next Post
புதுச்சேரி பாஜக தலைவருக்கான தேர்தல்: பரபரப்பான சூழல்

புதுச்சேரி பாஜக தலைவருக்கான தேர்தல்: பரபரப்பான சூழல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin