• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருமலையில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம்

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருமலையில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் (Jaffna)- செம்மணியில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக மக்களால் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு
போராட்டம் திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை (Trincomalee) – சிவன் கோவிலடியில் நேற்று (25) மாலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

”தமிழின அழிப்பின் சாட்சியாக கிடக்கிறது செம்மணி“ என்பதை கூட்டுக்குரலாக
ஒலிக்கச் செய்வோம் எனும் தொனியின் கீழ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி கவனயீர்ப்பு போராட்டம்

இதன்போது ஒளிச்சுடர் ஏற்றி கோசமிட்டு செம்மணி ஆதரவு
கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

திருமலையில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம் | Protest In Trinco Justice For Chemmani Human Grave

குறித்த போராட்டத்தில் திருகோணமலையைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என
பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாள் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

அஜாக்கிரதையாக பேருந்து ஓட்டிய ஓட்டுநர் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார் | Makkal Osai

Next Post

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை! rajnath singh

Next Post
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை! rajnath singh

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை! rajnath singh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin