• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரூ. 2,000 கோடி… அவசர தேவையின் கீழ் ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரூ. 2,000 கோடி… அவசர தேவையின் கீழ் ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 24, 2025 8:19 PM IST

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 2,000 கோடி மதிப்பில் 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அவசர தேவையின் கீழ் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

News18News18
News18

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அவசர தேவையின் கீழ், சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அவசர தேவையின் கீழ் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இறுதி ஒப்பந்தம் செய்துள்ளது.

அதில், டிரோனை கண்காணித்து வானிலேயே வீழ்த்தும் கட்டமைப்பு, எடை குறைவான ரேடார்கள், குறைந்த தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள், பல்வேறு வகையான டிரோன்கள் இடம்பெற்றுள்ளன.

அதே போன்று, புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்கள், குண்டு துளைக்காத தலைக்கவசம், இரவிலும் இலக்கை துல்லியமாக தாக்க வல்லமைக்கொண்ட துப்பாக்கிகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இவை, விரைவில் கைக்கு வரும் என கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 24, 2025 8:19 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரூ. 2,000 கோடி… அவசர தேவையின் கீழ் ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்

Read More

Previous Post

போர் நிறுத்தத்தை வரவேற்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு நேரடி அழைப்பு

Next Post

IND vs ENG : பென் டக்கெட் அபார ஆட்டம்.. முதல் டெஸ்டில் 5 விக். வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

Next Post
IND vs ENG : பென் டக்கெட் அபார ஆட்டம்.. முதல் டெஸ்டில் 5 விக். வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

IND vs ENG : பென் டக்கெட் அபார ஆட்டம்.. முதல் டெஸ்டில் 5 விக். வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin