• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை மொத்தம் 234 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில், பான் இந்திய திரைப்படமாக தக் லைஃப் கடந்த 2025, ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. 

இப்படத்தை தொடர்ந்து வீர தீர சூரன் மற்றும் சித்தா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தக் லைஃப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 235வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த இடத்தின் ஷூட்டிங்கும் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ். யு அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது முழுக்க க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கவுள்ளதாம்.

இந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

சபா பேரணியில் கேலிச்சித்திரம் எரிக்கப்பட்டது தேசநிந்தனையா? போலீசார் விசாரணை – Malaysiakini

Next Post

ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

Next Post
ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin