• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran Vs Israel | ஈரானுக்கு பெரும் ஆதரவு… அதிரடியாக களத்தில் இறங்கிய நாடுகள்

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Iran Vs Israel | ஈரானுக்கு பெரும் ஆதரவு… அதிரடியாக களத்தில் இறங்கிய நாடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 22, 2025 9:43 PM IST

அமெரிக்கா தாக்குதல் தொடர்பாக ஈரான் அதிபர் மசூதி பெசெஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஏமன், சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News18News18
News18

அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

45 நிமிட உரையாடலில் ஈரான் மீதான தற்போதைய தாக்குதல் குறித்து கவலை தெரிவித்ததாகவும், தற்போதைய நிலை குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்ததாகவும் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலமாகவும், தூதரக அளவிலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மற்றொருபுறம் ஈரானுக்கு ஆதரவாக ஏமனும் போரில் குதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ராணுவத்தின் எக்ஸ் தள பக்கத்தில், ஏமன் கடல் பரப்பில் இருக்கும் கப்பல்களை உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் இறையாண்மை மீதான அமெரிக்காவின் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சீனா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. போப் 14ஆம் லியோ, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், போர் தீர்வாக அமையாது என்றும் காயங்களை அதிகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியா குத்தரெஸ் எச்சரித்துள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 22, 2025 9:43 PM IST

Read More

Previous Post

திராவிட இயக்க ஆய்வுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சபரீசன்

Next Post

ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி | Makkal Osai

Next Post
ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி | Makkal Osai

ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin