• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்… கர்நாடக அரசு அதிரடி திட்டம்.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்… கர்நாடக அரசு அதிரடி திட்டம்.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 20, 2025 9:21 PM IST

கர்நாடக அரசு ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கூட்ட நெரிசல்கூட்ட நெரிசல்
கூட்ட நெரிசல்

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டம் ஜூன் 4ம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அங்கு லட்சக்கணக்கனோர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உரிய ஏற்பாடுகள் இன்றி கூட்டத்தை கூட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது 5 ஆயிரம்ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக ரீதியாக விளையாட்டு, சர்கஸ் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துபவர்கள் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் நிகழ்வுகளளை நடத்தினாலோ, அந்த நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள், யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இந்த சட்டம் விரைவில் கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

June 20, 2025 9:21 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்… கர்நாடக அரசு அதிரடி திட்டம்.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

Read More

Previous Post

செம்மணி மனித புதைகுழி அவலம் : பிரித்தானிய அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Next Post

ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3 | Jaiswal Scores Century, Gill Brace Batting against england in 1st test day 1

Next Post
ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3 | Jaiswal Scores Century, Gill Brace Batting against england in 1st test day 1

ஜெய்ஸ்வால் அபார சதம், கில் அதிரடி: இந்திய அணி 66 ஓவர்களில் 262/3 | Jaiswal Scores Century, Gill Brace Batting against england in 1st test day 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin