நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, கிலோ மீட்டருக்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, ரொக்கங்களில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், Fastag முறைக்கு மாற்றப்பட்டது.


