• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு..! பயணிகள் அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு..! பயணிகள் அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 17, 2025 7:45 AM IST

சமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியாஏர் இந்தியா
ஏர் இந்தியா

கடந்த சில நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 241 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அந்த வடு மறைவதற்குள் உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஹஜ் பயணிகளுடன் லக்னோ வந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே ஹாங்காங்கிலிருந்து நேற்று டெல்லி வர இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்தபோது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி பயணிகளை காப்பாற்றினார்.

இந்த நிலையில், இன்று சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், நள்ளிரவு 12.45 மணிக்கு கொல்கத்தாவிற்கு வந்த விமானத்தை காலை 5.20 மணி வரை இயக்க முடியாத சூழல் உருவானது.

இதையடுத்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்துள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Kolkata,West Bengal

First Published :

June 17, 2025 7:45 AM IST

Read More

Previous Post

கொட்டி தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை மழை

Next Post

லீவிஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் | West Indies wins 3rd T20

Next Post
லீவிஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் | West Indies wins 3rd T20

லீவிஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் | West Indies wins 3rd T20

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin