• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 16, 2025 2:26 PM IST

மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு 2027 மார்ச் 1 முதல் துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புமக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து உலகப்போர் உள்ளிட்ட காரணங்களால், சாதிவாரிக் கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தள்ளிப்போனது. இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப் பிரதேச மாநிலங்களில் மட்டும் 2026ஆம் ஆண்டு அக்டோபரில் மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யவேண்டும் வாஜ்பாய் அரசாங்கத்தால் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 16, 2025 2:26 PM IST

Read More

Previous Post

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம்

Next Post

ஆஸ்​திரேலி​யா​விடம் இந்​தியா தோல்வி! | India lost to Australia in women pro hockey league match

Next Post
ஆஸ்​திரேலி​யா​விடம் இந்​தியா தோல்வி! | India lost to Australia in women pro hockey league match

ஆஸ்​திரேலி​யா​விடம் இந்​தியா தோல்வி! | India lost to Australia in women pro hockey league match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin