• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விமான விபத்து எதிரொலி: போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனை – ஏர் இந்தியா தகவல்

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
விமான விபத்து எதிரொலி: போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனை – ஏர் இந்தியா தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 14, 2025 8:18 PM IST

அகமதாபாத் விமான விபத்தை அடுத்து, ஏர் இந்தியா போயிங் 787 விமானங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. 9 விமானங்கள் சோதிக்கப்பட்டு, மீதமுள்ள 24 விரைவில் சோதிக்கப்படும்.

ஏர் இந்தியா விமானம்ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

போயிங் 787 ரக விமானங்களை ஒருமுறை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்தை அடுத்து, நாடு முழுவதும் போயிங் 787 ரக விமானங்களை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தன்னிடம் உள்ள போயிங் 787 ரக விமானங்களை ஒருமுறை பாதுகாப்பு சோதனை ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை 9 போயிங் 787 ரக விமானங்களை பாதுகாப்பு தரநிலை சோதனைக்கு உட்படுத்தியதாகவும், மீதமுள்ள 24 விமானங்கள் விரைவில் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி, டாக்டர்கள் விடுதியின் மேற்கூரையில் சிக்கியிருந்த நிலையில், கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது.

அந்தப் பகுதியில் விமானப் பணிப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விமானப் பாகங்களில் சிக்கியிருந்த சடலத்தை, மீட்புப் படையினர் வெட்டி வெளியே எடுத்தனர்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Ahmedabad,Gujarat

First Published :

June 14, 2025 7:19 PM IST

Read More

Previous Post

கேலி.. கிண்டல்.. விமர்சனம்… வரலாறு படைத்து பதிலடி கொடுத்த டெம்பா பவுமா.. யார் இந்த சம்பவக்காரன்?

Next Post

‘மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ – ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை | Tehran will burn if Israel fires more missiles Iran warns Israel

Next Post
‘மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ – ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை | Tehran will burn if Israel fires more missiles Iran warns Israel

'மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்' - ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை | Tehran will burn if Israel fires more missiles Iran warns Israel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin