• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேராசிரியர் சி.தில்லைநாதன் காலமானார்

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேராசிரியர் சி.தில்லைநாதன் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரேஷ்ட தமிழ் ஆர்வலர் மற்றும் பேராசிரியர் சி. தில்லைநாதன் (Prof. Thillainathan) நேற்றையதினம்(ஜூன் 12) காலமானார்.

1937 மே 03ஆம் திகதி யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்த இவர் ,இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில், B.A.(Hons) பட்டம் (1961), அதே பல்கலைக்கழகத்தில் M.A.(1964), பின்னர் இந்தியாவின் சென்னை M.Litt.(1969) என உயர்கல்வியைப் பெற்றவர்.

கல்விப் பணி

அவர் தனது பணிப்பயணத்தை 1961 ஆம் ஆண்டு Associated Newspapers of Ceylon, கொழும்பில் செய்தியாளராக துவங்கி, 1964 முதல் பல்கலைக்கழகக் கல்விப் பணிகளில் இணைந்தார்.

பின்னர் Vidyodaya University மற்றும் University of Ceylon ஆகியவற்றில் உதவிக் விரிவுரையாளராக, பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் Lecturer, Senior Lecturer, Associate Professor ஆகி, 1991 முதல் ஓய்வு பெறும் வரை தமிழ் துறைத்தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வித்துறையில் மட்டுமன்றி, இலங்கைத் கல்வி பரீட்சைத் திணைக்களத்தில் Chief Examiner ஆகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

கல்வித் தடங்கள்

தமிழ் இலக்கியம் மற்றும் கலாசார ஆய்வுகளில் ஆழ்ந்த பங்களிப்பு செய்த இவர், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற Tamil Studies மாநாட்டில் “Recent trends in Ceylon Tamil literature” என்ற தலைப்பில் ஆற்றிய உரை தமிழ் கல்வி வரலாற்றில் நினைவுகூரத்தக்கது என கூறப்படுகிறது.

பல நூல்கள், கட்டுரைகள், கல்வித் திட்டங்கள், மாணவர் வழிகாட்டுதல்கள் என அவர் விட்டுச் சென்ற கல்வித் தடங்கள் காலத்தால் அழியாதவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழியல் வளர்ச்சிக்காக செய்த பங்களிப்புக்காக, 1961-ல் University of Ceylon Scholar விருது, 1993-ல் “Kalakkia Semmal”, 1994-ல் Kala Keerthi எனும் இலங்கையின் உயரிய தேசிய கலைக்கௌரவம் ஆகிய விருதுகளையும்  இவர் பெற்றுள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

உலகையே உலுக்கிய பெரும் சோகம்: குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம் | 241 people killed in Ahmedabad plane crash – full details

Next Post

அகமதாபாத் விமான விபத்து : விமானத்தில் அதிக பாதுகாப்பான இருக்கை உள்ளதா? விபரம் என்ன?

Next Post
அகமதாபாத் விமான விபத்து : விமானத்தில் அதிக பாதுகாப்பான இருக்கை உள்ளதா? விபரம் என்ன?

அகமதாபாத் விமான விபத்து : விமானத்தில் அதிக பாதுகாப்பான இருக்கை உள்ளதா? விபரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin