• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரம்.. கைமாறுகிறதா சர்ச்சையில் சிக்கியுள்ள ஆர்.சி.பி. அணி?

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரம்.. கைமாறுகிறதா சர்ச்சையில் சிக்கியுள்ள ஆர்.சி.பி. அணி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 10, 2025 9:15 PM IST

ஆர்.சி.பி. அணியின் மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

ஆர்.சி.பி.ஆர்.சி.பி.
ஆர்.சி.பி.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அந்த அணியை விற்க அதன் உரிமையாளர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ என்ற மதுபான நிறுவனம் வைத்துள்ளது. அந்த அணியின் மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படும் நிலையில், அணியை முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ விற்க அந்த நிறுவனம்  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, ஒரு சிறுவர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆர்.சி.பி. அணி நிர்வாகம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆர்.சி.பி. ரசிகர்களையும் அணி நிர்வாகத்தையும் சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் உரிமையாளர் அதனை விற்பனை செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த அணியை பிரிட்டனைச் சேர்ந்த மதுபான நிறுவனமான டியாஜியோ சொந்தமாக வைத்திருக்கிறது.

தற்போது, ஆர்.சி.பி. அணியின் மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆர்.சி.பி. அணி சர்ச்சையில் சிக்கி இருப்பதால், அதனை முழுமையாக அல்லது பகுதி பங்குகளை விற்பனை செய்ய உரிமையாளர்கள் தரப்பு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

First Published :

June 10, 2025 9:15 PM IST

Read More

Previous Post

திருவள்ளூர் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Next Post

இந்த ஆண்டு இறுதியில் இந்திய மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்? ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட தகவல்

Next Post
இந்த ஆண்டு இறுதியில் இந்திய மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்? ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட தகவல்

இந்த ஆண்டு இறுதியில் இந்திய மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்? ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin