• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கிசூடு : ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பலி

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கிசூடு : ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒஸ்ரிய(austria) நாட்டில் உயர்தர பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர் பாடசாலை கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் படுகாயம்

இருப்பினும் விவரங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கிசூடு : ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பலி | Several Confirmed Dead In Austria School Shooting


காவல்துறை நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. சிறப்புப் பிரிவுகள் உட்பட சம்பவம் நடந்த இடத்தில் பாரிய காவல்துறை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பேருந்து விபத்தில் மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து சட்டக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் – Malaysiakini

Next Post

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: ஜூன் 12-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு | Bengaluru stampede case – Karnataka High Court adjourns hearing to June 12

Next Post
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: ஜூன் 12-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு | Bengaluru stampede case – Karnataka High Court adjourns hearing to June 12

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: ஜூன் 12-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு | Bengaluru stampede case - Karnataka High Court adjourns hearing to June 12

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin