• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி : இன்று காலை தானேவில் நடந்த சோகம்!

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி : இன்று காலை தானேவில் நடந்த சோகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 09, 2025 1:51 PM IST

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் இருந்து விழுந்து நான்கு பயணிகள் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

ரயில் விபத்துரயில் விபத்து
ரயில் விபத்து

மகாராஷ்டிர மாநிலம், தானேவில் கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த நான்கு பயணிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கசாரா ரயில் நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் நோக்கி இன்று காலை புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ரயிலில் படிக்கட்டுகளில் அதிகளவில் பயணிகள் தொங்கியபடி சென்றனர்.

இன்று காலை 9.30 மணியளவில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, எதிர் திசையில் வந்த ரயிலுக்கு நெருக்கமாக சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கசாராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற 10 பேர் தவறி கீழே விழுந்துள்ளனர். அதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக தானே – மும்பை புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என ரயில்வே துறை உறுதி அளித்துள்ளது.

First Published :

June 09, 2025 12:25 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ஜனாதிபதி பொதுமன்னிப்பு சர்ச்சை;நீதியமைச்சர் விளக்கம்

Next Post

பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு

Next Post
பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு

பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin