• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை | Fish prices increase in Kasimedu

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை | Fish prices increase in Kasimedu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை காசிமேடில் வரத்து குறைவால் நேற்று மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாக சென்னை காசிமேடு துறைமுகம் உள்ளது. ஆழ்கடல் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறும் பகுதியாக காசிமேடு மீன்பிடி துறைமுக மீன் அங்காடி உள்ளது. ஏராளமான விசைப்படகுகளில் பிடிக்கப்படும் ஆழ்கடல் மீன்கள் இங்குதான் ஏலம் விடப்படுகின்றன.

தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்.15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கி, ஜூன் 14-ம் தேதிவரை 61 நாட்கள் வரை நீடிக்கிறது. இது வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதேபோல், அரபிக் கடலிலும் கடந்த ஜூன் 1-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.

தமிழக பகுதியில் மீன்பிடி தடைக்காலமாக இருக்கும்போது, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து மீன்கள் கொண்டு வந்து காசிமேட்டில் விற்கப்படும். ஆனால் தற்போது இந்திய கடலோரப் பகுதிகள் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

எனவே நாட்டுப் படகுகளில் தூண்டில் போட்டு பிடிக்கப்படும் ஆழ்கடல் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால் காசிமேடு மீன் அங்காடியில் மீன்கள் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1400 ஆக உயர்ந்திருந்தது. இதேபோல் சீலா ரூ.800, சங்கரா ரூ.700, இறால் ரூ.400 என விலை உயர்ந்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குப் பிறகு விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

சமாஜ்வாதி எம்.பி.யை மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் | Rinku Singh Engaged To Samajwadi MP Priya

Next Post

கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை | China smuggled a virus worse than Corona to America

Next Post
கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை | China smuggled a virus worse than Corona to America

கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை | China smuggled a virus worse than Corona to America

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin