இருப்பினும், அவர்கள் அந்த இடத்துக்கு வருவதற்கு முன்பே, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக செய்தி பரவியது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டன, இறுதியில் இறப்பு எண்ணிக்கை 10க்கும் அதிகமாக உயர்ந்தது. சம்பவம் குறித்த செய்திகள் வெளியான நிலையிலும், மைதானத்துக்குள் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

