• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வாடகை உதவி அடுத்த ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது – நிர்வாகக் குழு – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
வாடகை உதவி அடுத்த ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது – நிர்வாகக் குழு – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிலாங்கூர் அரசாங்கம் குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை வாடகை உதவியைத் தொடரும்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் பழுதுபார்க்கப்படும் வரை அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிடம் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரிம 2,000 மாதாந்திர வாடகை உதவியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில வீட்டுவசதி மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் போர்ஹான் அமன் ஷா தெரிவித்தார்.

“ஆரம்பத்தில், மாநில அரசு ஆறு மாதங்களுக்கு வாடகை ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டது, ஆனால் அதை ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீட்டிக்க முடிவு செய்துள்ளோம், குறிப்பாக முற்றிலுமாக அழிக்கப்பட்ட வீடுகளுக்கு, மீண்டும் கட்டியெழுப்ப நேரம் எடுக்கும் என்பதால்.

“பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு, பழுதுபார்ப்பு முழுமையாக முடியும் வரை உதவி தொடரும். குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய பின்னரே உதவி நிறுத்தப்படும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் உதவி திறமையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் பழுதுபார்க்கும் முன்னேற்றத்தையும் சிலாங்கூர் அரசாங்கம் கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் போர்ஹான் அமன் ஷா

ஏப்ரல் 30 அன்று, சிலாங்கூர் அரசாங்கம் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 455 குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு வாடகை உதவியாக ரிம 2.73 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி அறிவித்தார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்குப் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில், தீப்பிழம்புகள் 30 மீட்டர் உயரத்திற்கு மேல் உயர்ந்தன, வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. தீ அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது, மேலும் அந்த இடத்தில் 9.8 மீட்டர் ஆழமுள்ள பள்ளம் ஏற்பட்டது.

Like this:

Like Loading…



Read More

Previous Post

ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்பு: தூதரகம் அறிவிப்பு | 3 missing Indian nationals rescued in Tehran claims Iranian Embassy

Next Post

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு

Next Post
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin