மிக பெரியஎதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடங்கிய 18வது சீசனில் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் விராட் கோலி கண்ணீர் விட்டார்.
Read More

