• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Singapore Tamil Workers: சிங்கப்பூரில் வேலை பார்த்துவரும் ஊழியரின் மனைவி சொந்த ஊரில் பிள்ளையுடன் தானும் உயிரை மாய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பூவரசங்குடி எனும் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார், இவர் சிங்கப்பூரில் கடந்த எட்டு மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்

இவருக்கு திருமணமாகி ஸ்ரீகா (24) என்ற மனைவியும், தன்ஷிகா என்ற இரண்டரை வயது பிள்ளையும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மே 31 ஆம் தேதி ஸ்ரீகா தனது வீட்டில் தற்கொ*லை செய்துகொண்டார் என்றும், வாசல்படியில் அவர்களது பிள்ளை தன்ஷிகா இறந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை கண்ட அக்கம்பக்க வாசிகள் அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய வேண்டி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சில உறுதிசெய்யப்படாத உண்மைகள் வெளியாகின.

அதாவது இணைய வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 70 ஆயிரம் பணத்தை ஸ்ரீகா இழந்ததாகவும் இதனால் விரக்தியில் பிள்ளையை கொன்றுவிட்டு, தானும் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக்கொண்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுவதாக போலீசார் கூறினர்.

“சிங்கப்பூர் வருவோர் இத செய்யாதீங்க” – இதற்கும் அபராதம் விதிக்கப்படும்

வேலையிடத்தில் கீழே விழுந்த ஊழியர் பரிதாப மரணம் – குடும்பத்திற்கு உதவிவரும் MOM

Read More

Previous Post

வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம் | Bangladesh removes Mujibur Rahman’s image from new currency

Next Post

ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

Next Post
ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin