• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் சோகம் – இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் சோகம் – இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இந்திய துணைத் தூதரக கலாசார உத்தியோகத்தர் சச்சிதானந்த குருக்கள் பிரபாகரனின் மகனான அக்க்ஷய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்றிரவு (01) யாழ். போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) அவசர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சர்மா அக்க்ஷய் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து

தனது தனிப்பட்ட காரணத்துக்காக குடும்பத்தினருடன் வட இந்தியாவுக்குச் சென்று விட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் சர்மா தனது
குடும்பத்தினருடன் காரில் யாழ்ப்பாணத்தை நோக்கி கடந்த 26ஆம் திகதி பயணித்த வேளை வவுனியா – ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானர்.

யாழில் சோகம் - இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு | Indian Consulate Officer Son Dies In Road Accident

வாகன விபத்தில் பிரபாகரன் குருக்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சீதாலக்‌ஷ்மி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மூத்த மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அவசர விகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்க்ஷய் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

மேலும், பிரபாகரன் சர்மாவின் மனைவி மற்றும் மாமனார் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இனி வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை – கனரா வங்கி அறிவிப்பு

Next Post

முப்படைகளின் தளபதி சொன்ன முக்கிய தகவல்… மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்த காங்கிரஸ்!

Next Post
முப்படைகளின் தளபதி சொன்ன முக்கிய தகவல்… மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்த காங்கிரஸ்!

முப்படைகளின் தளபதி சொன்ன முக்கிய தகவல்… மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்த காங்கிரஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin